ஒழுவிலொடுக்கம்

அருளவத்தைத் தன்மை

191. வாசகத்துங் கோவையினு மாணிக்க மாகவழங்

வாசகத்துங் கோவையினு மாணிக்க மாகவழங் காசைத் துறைய நந்த மாமதிலே - யாசை யிருதலைப்பா லேக மெனவிரண்டா மித்தி லொருதலைக்கா மந்துறவன் றோ. (இ-ள்.) வாசகத்தும் கோவை யினும் மாணிக்கம் ஆக வழங்கு ஆசைத்துறை அநந்தம் ஆம்- மாணிக்கமணிபோலாகப் புலவரான் எடுத்து வழங்காநின்ற சங்கத்தார்...

read more

190. உண்டொழித்துத் தேடு முடம்பரா யொன்று முத

உ திருச்சிற்றம்பலம்  எட்டாம் அதிகாரம்        அருளவத்தைத் தன்மை இங்ஙனம் சரியாதிகளை நீத்து உள்துறவு புறத்துறவுடையராய், பிருதிவி முதல் நாததத்துவம் ஈறாகச் சொல்லப்பட்ட தத்துவம் முப்பத்தாறையுங் கடந்து, ஆணவ இருளையுங் கடந்து, ஆன்மதரிசன முதலிய சுத்தாவத்தையில் நிற்போரது தன்மை...

read more