ஒழுவிலொடுக்கம்

நிலையியல்பு

243. சகலமுங் கேவலமுந் தாக்கறுப்பான் றானோ

சகலமுங் கேவலமுந் தாக்கறுப்பான் றானோ பகல்விளக்கோ டுச்சிப் படிகந் - தகவைத்தூ ழூட்டி யுறக்குவது நாமேநம் முட்கலப்பு நாட்டமொழி யென்றருளி னான். (இ-ள்.) சகலமும் கேவலமும் தாக்கு அறுப்பான் தானோ பகல் விளக்கோடு உச்சிப் படிகம் தகவைத்து ஊழ் ஊட்டி உறக்குவதும் நாமே - நமதருளை...

read more

242. செத்துப் பிறவாமற் றேடித் திரிகையிலே

செத்துப் பிறவாமற் றேடித் திரிகையிலே செத்துப் பிறந்து திரிவீரே - சுத்த விருட் கேவலசகலம் போகவெதிரிட்ட வருட்போத ராய்த்திரியாமல். (இ-ள்.) செத்துப் பிறவாமல் தேடித் திரிகையிலே செத்துப் பிறந்து திரிவீரே - இனிமேல் இறந்து பிறவாமல் இப்போது பிறப்பிறப்பைக் கடந்துநின்ற வீடு...

read more

241. அறியார் வழிகேட் டறிந்து நடக்க

உ திருச்சிற்றம்பலம் பத்தாம் அதிகாரம்     நிலையியல்பு இதனுட் கூறிய உண்மைநிலை தவறினும், மீட்டும் அதனைச் சென்றடைதற்கு உபாயங் கூறினமையான், இவ்வதிகாரத்திற்கு நிலையியல்பென்று பெயராயிற்று. அறியார் வழிகேட் டறிந்து நடக்க வறிவா ரறிவென் றறியார் - மறையாக் குடையிருக்கத் தாமே...

read more