ஒழுவிலொடுக்கம்

பொதுவிலுபதேசம்

3. கூலித் தொழிலாளர் கொண்டு விற்போர் போன்ற குரு

கூலித் தொழிலாளர் கொண்டு விற்போர் போன்ற குரு வேலைப் பகடிகளை மேவாதே – காலம்போற் பார்த்திருக்க வைத்தபரமகுருவைப்பரவ வார்த்தையிலை தீண்டா மனம். (இ-ள்.) கூலித் தொழிலாளர் கொண்டுவிற்போர் போன்ற குரு வேலைப் பகடிகளை மேவாதே – வேலை செய்து கூலிவாங்கிக்கொள்ளுங்      கூலித்...

read more

2. தன்னிழப்பை யென்னகற்றுச் சாதிப்பான் சற்குருவாம்

தன்னிழப்பை யென்னகற்றுச் சாதிப்பான் சற்குருவாம் மன்னுபெருஞ் சீய மதயானை - தன்னடைமேற் சொற்பனத்தே தோன்றித் துடிப்பற்றுக் கேவலமாய் நிற்பதுபோற் பாரா னெனின். (இ-ள்.) சற்குருவாம் மன்னு பெரும் சீயம் மதயானை தன் நடைமேல் சொற்பனத்தே தோன்றி - ஞானாசாரியனாகிய அருள் நிலை பெற்ற பெரிய...

read more

1. வேதா கமப்பவுரி வீசுங் களாசநிலை

உ சிவமயம் ஒழுவிலொடுக்கம் உரை பாடம் முதல் அதிகாரம் பொதுவிலுபதேசம் ஆசாரியர் அநாசாரியர் இலக்கண முதலியவற்றையும், இந்நூலிற் கூறிய கருத்தெல்லாவற்றையும் தொகுத்துப் பொதுவான் உபதேசமாகக் கூறினமையான், இவ்வதிகாரத்திற்குப் பொதுவில் உபதேசம் என்று பெயராயிற்று. வெண்பா 1.   வேதா...

read more