ஒழுவிலொடுக்கம்

விநாயகர் தோத்திரம்

    உ

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஒழுவிலொடுக்கம்

காப்பு

விநாயகர் தோத்திரம்

நிம்ப நிழற்பா லும்பன் முகத்தார்
செம்பது மத்தா ணம்பு கருத்தே.

*இத்தோத்திரச் செய்யுட்கள் உரையாசிரியர் திருப்போரூர் சிதம்பரசுவாமிகளால்

இந்நூற்கு உரை இனிது முடிதற்பொருட்டு இயற்றப்பட்டன.