2-வது “கின்னரியைத் தொட்டவர் போல் ” என்னும் திருவெண்பா
கடா – வினா
3-வது – ” சும்மாதே பார்த்திருக்க ” என்னும் திருவெண்பா
விட்டிசையா திருத்தல் – நடுவே நில்லாமல் ஒலித்தல்
4-வது – ” முலைமுதிர” என்னும் திருவெண்பா
நக்கினம் – நிருவாணம்.
17-வது – “கல்லையுருவார்க்கும் ” என்னும் திருவெண்பா
தேறிட்டநீர் – தேற்றாங் கொட்டையால் தெளிவிக்கப்பட்டநீர்.