தன்னை யறியாது வேறுண்டாய்த் தானறியா துன்னிலொழி வாமுதிப்பீறொன்றுமிலைச் - சந்திதிக்கே யஞ்சுதொழி லாமதனை யாநந்த வாக்காலே கிஞ்சளவு கேட்கலுமா கும். (இ-ள்.) தன்னை அறியாது வேறு உண்டாய்த் தான் அறியாது உன்னில் ஒழிவு ஆம் உதிப்பு ஈறு ஒன்றும் இலை- நீர் கூறிய சிவம் தன்னை அறிந்து...
ஒழுவிலொடுக்கம்
பொதுவிலுபதேசம்
23. பெண்ணா ணலியாய்ப் பிறந்து வளர்ந் தேயழியு
பெண்ணா ணலியாய்ப் பிறந்து வளர்ந் தேயழியு மெண்ணாத பேத மியல்பின்றிப் - பண்ணுங்காற் காரணகத் தாவொருவ னுண்டவனைக் காட்டுநூ லாரணமு மாகமமு மாம். (இ-ள்.) இயல்பு இன்றி எண்ணாத பேதம் பெண் ஆண் அலியாய்ப்பிறந்து வளர்ந்தே அழியும் பண்ணுங்கால் காரண கத்தா ஒருவன் உண்டு - ஓர் இயல்பு இன்றி...
22. குன்றழலி னொந்து நீர் தேடுங் குருடரைப்போற்
குன்றழலி னொந்து நீர் தேடுங் குருடரைப்போற் கன்றுபசு வைப்பார்க்குங் காலம்போ - லொன்றொன்றில் வேட்டவதி மோகி விடயம் போற் சற்குருவைத் தேட்டமதி பக்குவமாய்த் தேர். (இ-ள்.) குன்று அழலின் நொந்து நீர் தேடும் குருடரைப்போல் கன்று பசுவைப்பார்க்கும் காலம் போல் ஒன்று ஒன்றில் வேட்ட...
21. முலையுண்ணி நீருண்ணு மோட்டெருமை மூடர்
முலையுண்ணி நீருண்ணு மோட்டெருமை மூடர் சலமின்றிச் சந்துரைப்பார் தர்க்கர் - பலதாரை வட்டிலே போலுமவர் மாயோக வாசகத்தைக் கிட்டி னரகங் கிடீர். (இ-ள்.) முலை உண்ணி நீர் உண்ணும் மோட்டெருமை மூடர் சலம் இன்றிச் சந்து உரைப்பார் தர்க்கர்- பசுவினது விம்மிச்சுரந்த முலையிற்கடித்த...
20. ஆனைக்கை போலபின வத்துவிதா நந்தமாம்
ஆனைக்கை போலபின வத்துவிதா நந்தமாம் மோனத்தை வாக்குமன முட்டுமோ -ஞானத்தாற் காக்கை யிருந்தமனை கைமேற் பிறையென்ற லாற்கருதி னீசிவமா வை. (இ-ள்.) ஆனைக்கைபோல் அபின அத்விதாநந்தம் ஆம் மோனத்தை வாக்கு மனம் முட்டுமோ- பரிசம் அறியுங்கையும் கந்தம் அறியும் நாசியும் ஒன்றாயிருக்கின்ற யானை...
19. போத வொழிவையுரை போய்த்தீண்டா பூதலத்தோர்
போத வொழிவையுரை போய்த்தீண்டா பூதலத்தோர் பாதமனங் கண்போலப் பற்றுமோ – நீதெளியின் கண்ணாடி யிற்கடலைக் கைவசமாக் காட்டுதல்போற் கண்ணாரி சன்னையைப் போற் காண். (இ-ள்.) போத ஒழிவை உரை போய்த் தீண்டா பூதலத்தோர் பாதம் மனம் கண்போலப் பற்றுமோ - ஆன்மபோத ஒழிவில் தானாய் இருந்துள்ள சிவத்தை...
18. அறைந்த பறை குழற்கு மாடினர்க்கு மேற்க
அறைந்த பறை குழற்கு மாடினர்க்கு மேற்க மறந்தழுவார் வாய்ப்பாட்டு வாரா - திறங்கேளீர் கூடக் கரைவ தலாற் கூறிற் பயனில்லாப் பாடற்கார் பார்ப்பார் பயன். (இ-ள்.) அறைந்த பறை குழற்கும் ஆடினர்க்கும் ஏற்க மறந்து அழுவார் வாய்ப்பாட்டு வாரா- கரத்தால் அறையப்பட்ட மத்தளத் தொனிக்கும்,...
17. வணங்காவுரைக்கு வணக்கமிலை தீங்கை
வணங்காவுரைக்கு வணக்கமிலை தீங்கை வணங்கிவாழ்த் தென்னில் வளமியா -வணங்குகினும் எல்லார்க்கு நன்றா யிருப்பதிலை யாதொன்றும் எல்லார்க்கும் பொல்லா திலை . (இ-ள்.) வணங்கா உரைக்கு வணக்கம் இலை தீங்கை வணங்கி வாழ்த்து என்னில் வளம் யா-போதம் அடங்காது ஏமாப்பாற் கூறும் நூலுக்கு அடக்கமே...
16. ஆலிங் கனத்திலே யைந்தினையும் பாடுவோன்
ஆலிங் கனத்திலே யைந்தினையும் பாடுவோன் மாலின்ப வாரி மறி திரைபோற் – காலப்பூக் கிண்கிணிவாய்ச் செய்ததுபோற் கின்னரிப்பாட்டு ல்லாசம் கொண்டவர்போற் கண்டவர்க் காகும். (இ-ள்.) ஆலிங்கனத்திலே ஐந்தினையும் பாடுவோன் மால் இன்ப வாரிமறி திரைபோல்-மாதர் கூட்டுரவிற் செய்யும் ஐவகை...
15. உடற்குயிர்போற் கட்கிமைபோலூசி நூலொத்து
உடற்குயிர்போற் கட்கிமைபோலூசி நூலொத்து விடிற்புலி தீ பாம்பினில்வீழ் வார்க்காம் - சுடச்சுடினும் வாழைக்கா காவேதி மட்கலத்துக் காகாவா றேழைக்கா காத திது. (இ-ள்.) உடற்கு உயிர்போல் கட்கு இமைபோல் ஊசி நூல் ஒத்து விடின் புலி தீ பாம்பினில் வீழ்வார்க்கு ஆம்- உடம்பை உயிர்...