ஒழுவிலொடுக்கம்

சத்திநிபாதத்துத்தமரொழிவு

71. அண்ட முதலாயநந்தம் பிறப்பில் விதங்

அண்ட முதலாயநந்தம் பிறப்பில் விதங் கொண்டுநர ராய்வினைகள் கூறொத்துத் - தொண்டிற் சரிதாதி செய்து தவச்சார்பினிற்போர்க் கரிதான பக்குவநா லாம். (இ-ள்.) அண்டம் முதல் ஆய் அநந்தம் பிறப்பின் விதம் கொண்டு நரர் ஆய்த் தொண்டில் சரியாதி செய்து வினைகள் கூறு ஒத்து- அண்டசம் சுவேதசம்...

read more

70. மயலற்றார் கேட்க மகிழ்ந்துரைத்த வார்த்தை

மயலற்றார் கேட்க மகிழ்ந்துரைத்த வார்த்தை அயலுக் குபதேச மாகுந் - துயிலாத் தொறுவனைப்போ னின்றுகே டூசழுக்கு நோயு மறுமுரைத்தோ நாமுரைப்ப தை. (இ-ள்.) மயல் அற்றார் கேட்க மகிழ்ந்து உரைத்த வார்த்தை அயலுக்கு உபதேசம் ஆகும் - தேகாதி பிரபஞ்சங்களை யான் எனது என்று கருதும் மயக்கம் அற்ற...

read more

69. வாதி வடத்தினமு மாமருத்துவன் பிணியுஞ்

வாதி வடத்தினமு மாமருத்துவன் பிணியுஞ் சாதித்த வீரன் மேற் றம்பலமுந்-தீததுபோல் ஞானத்தி லின்பை நசிப்பித்து நான துவா மூனத்தை யாரொழிவிப் போர். (இ-ள்.) வாதி வடத்தினமும் மா மருத்துவன் பிணியும் சாதித்த வீரன் மேல் தம்பலமும் தீது அதுபோல் - பஞ்சலோகங்களையும் பொன்னாக்கினேன் என்று...

read more

68. பஞ்ச மலமும் பசுவநந்த மும்பதியு

பஞ்ச மலமும் பசுவநந்த மும்பதியு மஞ்சு தொழிலு மவத்தைகளுங் - கிஞ்சறிவுங் கேட்டுச் சரிதாதி செய்துகிலே சங்கெடாக் காட்சிமெழு கிற்கனகங் காண். (இ-ள்.) பஞ்சமலமும் பசு அநந்தமும் பதியும் அஞ்சு தொழிலும் அவத்தைகளும் கிஞ்சு அறிவும் கேட்டு - ஆணவம், மாயை, காமியம், திரோதை, மாமாயை...

read more

67.முலை முதிர நாண முதிர்ந்தடங்கி மூடிக்

முலை முதிர நாண முதிர்ந்தடங்கி மூடிக் கலவியிலே நக்கினத்தைக் காட்டற் - சலனைபய னானாலுந் தம்பனைசெய் தாநந்த மாக்குவது போனாலா மிந்தப் பொருள். (இ-ள்.) முலை முதிர நாணம் முதிர்ந்து அடங்கி மூடிக்கலவியிலே நக்கினத்தைக் காட்டல்- ஓர் பேதைப்பெண் தனது முலை முதிர முதிர நாணம்...

read more

66. சும்மாதே பார்த்திருக்கச் சுத்தியா முத்தமர்க்குத்

சும்மாதே பார்த்திருக்கச் சுத்தியா முத்தமர்க்குத் தம்மாய்வார்க் கோருரையே சஞ்சீவ - மென்மேலு மாற்றஞ் சகுனப்புள் வாக்கு மதுவுண்ட போற்றும்பியின் பாட்டுப் போல். (இ-ள்.) உத்தமர்க்குச் சும்மாதே பார்த்து இருக்கச் சுத்தி ஆம் தம் ஆய்வார்க்கு ஓர் உரையே சஞ்சீவம் - தீவிரதர...

read more

65. கின்னரியைத் தொட்டவர்போற் கேட்டவளவுக்களவு

கின்னரியைத் தொட்டவர்போற் கேட்டவளவுக்களவு சொன்னதல வெங்கள் சுவாமியுரை - மன்னடத்தி லானந்த மூர்ச்சிதர்கை யாடகயாழ் தன்னிலே தானுநலம் போலமொழிந் தான். (இ-ள்.) கின்னரியைத் தொட்டவர்போல் கேட்ட அளவுக்கு அளவு சொன்னது அல எங்கள் சுவாமி உரை- வருடி வாசிப்பார் தாம் நினைத்துக்கேட்ட...

read more

64. சரிதாதி நான்கினுக்குஞ் சாலோக மாதி

உ சிவமயம்          இரண்டாம் அதிகாரம் சத்திநிபாதத்துத்தமரொழிவு நால்வகைச் சத்திநிபாதத்து உத்தமர்களது பிரபஞ்சப் பற்றொழிவை முறையே கூறினமையால் இவ்வதிகாரத்திற்குச் சத்திநிபாதத்துத்தமரொழிவு என்று பெயர் ஆயிற்று. இவர் இந்நூற்கு உரியவர் ஆகலின் வேதாகமப்பொதுவிலுபதேச வதிகாரத்தின்...

read more