ஒழுவிலொடுக்கம்

பொதுவிலுபதேசம்

54. தத்துவத்தா ரல்லார் சலசந் திரனொப்பார்

தத்துவத்தா ரல்லார் சலசந் திரனொப்பார் தத்துவத்தார் செய்யுந் தவாதவங்கள் - சுத்தக் ககன மழை யாற்கழுவிக் காற்றைக் கனலாற் றகனஞ் செயல்போற் றெளி. (இ-ள்.) தத்துவத்தார் அல்லார் சலசந்திரன் ஒப்பார் தத்துவத்தார் செய்யும் தவாதவங்கள் - மெய்ப்பொருளாகிய பரதத்துவத்தை அடையாதார்...

read more

53. சிந்தை பயமிலச்சை சீல மருவருப்பு

சிந்தை பயமிலச்சை சீல மருவருப்பு அந்தைவிடுஞ் சாந்தி குல மாசார - மிந்தவழி யெட்டுஞ் சிவயோகிக் கில்லையென மாமறைக டட்டும் பெருமுரசந் தான். (இ-ள்.) சிந்தை பயம் இலச்சை சீலம் அருவருப்பு அந்தைவிடும் சாந்தி குலம் ஆசாரம் இந்த வழி எட்டும்- எனக்கு இன்னதுவேண்டும் என்னுஞ்...

read more

52. சத்தாதி தத்துவம் போய்த் தானுமெதிருங்கழன்றால்

சத்தாதி தத்துவம் போய்த் தானுமெதிருங்கழன்றால் சித்தாந்த வேதாந்தச் சீர்மையிலை - முத்தி யநிர்வசன மின்ப வதீதமெனி லாங்கே பினமிடுதல் கன்மம் பிளாய். (இ-ள்.) சத்தாதிதத்துவம் போய்த்தானும் எதிரும் கழன்றால் சித்தாந்த வேதாந்தச் சீர்மை இலை- சத்த முதலிய முப்பத்தாறு தத்துவங்களையும்...

read more

51. நினைப்பு மறப்பறுத்து நீயறலை நீக்கா

நினைப்பு மறப்பறுத்து நீயறலை நீக்கா துனைக்கரைய நில்லங்ஙனங்ங - னெனக்கதற்றல் விப்பிரட்ட மந்திரட்டம் வேலையிலே போட்டசுரை செப்படித்தன் ஞானச் சிறை. (இ-ள்.) நினைப்பு மறப்பு அறுத்து நீ அறலை நீக்காது உனைக்கரைய நில் அங்ஙன் அங்ஙன் எனக்கதற்றல்- முன்னர் நினைப்பு மறப்பு ஆகிய சகல...

read more

50. வெற்றவெறு மாநந்த மேலிடே கேவலத்தி

வெற்றவெறு மாநந்த மேலிடே கேவலத்தி னிற்பது போ லந்த நிலைகழன்றோர் - சிற்போத வண்டங் கடந்த வமுதத்தி னோடுலவும் வெண்டிங்க ளுங்கிரண மும். (இ-ள்.) வெற்ற வெறும் ஆந்தமேல் ஈடே கேவலத்தில் நிற்பது போல் அந்த நிலை கழன்றோர் - நியதியிட்ட இடமெல்லாங் கழன்று சென்று தற்போதம் ஒழிந்ததெல்லாம்...

read more

49. தத்துவா தீதத் திமிர்ப்படங்கித் தற்செலவு

தத்துவா தீதத் திமிர்ப்படங்கித் தற்செலவு மத்தின் வரத்து மசையாத - சுத்தத்தை யொன்றென்றா னீசற் றுளதாவை யாதலினா லன்றென்ற தென்றே யறி. (இ-ள்.) தத்துவாதீதத்திமிர்ப்பு அடங்கித் தன் செலவும் அத்தின் வரத்தும் அசையாத - முப்பத்தாறுதத்துவத்திற்கும் அதீதமாயிருந்த ஆணவமல வாசனை எல்லாம்...

read more

48. வேதாந்தம் போலிருக்கும் வேதாந்த சித்தாந்த

வேதாந்தம் போலிருக்கும் வேதாந்த சித்தாந்த நாதாந்தபோத நழுவினர்க்கு - நேதி தனைக்கழன்று தற்போதஞ் சார்பழியுஞ் சந்தி லுனக்கறிவா னந்தமுதிக் கும். (இ-ள்.) நாதாந்த போதம் நழுவினர்க்கு வேதாந்தம் போல் இருக்கும் வேதாந்த சித்தாந்தம் - நாத தத்துவத்தின் முடிவாயிருந்த அருளையுங்கடந்த...

read more

47. போதம் பதைப்பறவே பூரணமாம் பூரணமும்

போதம் பதைப்பறவே பூரணமாம் பூரணமும் போதம் பதைத் தளவே பொய்யாகு - மீது விழித்திமைப்பா நின்றால் வெளியசைந்தாற் காற்றாம் பழக்கமதைச் சாட்சியைப் போற் பார். (இ-ள்.) போதம் பதைப்பு அறவே பூரணம் ஆம் பூரணமும் போதம் பதைத்த அளவே பொய் ஆகும் ஈது நின்றால் விழித்து இமைப்பு ஆம்-ஆன்மபோதம்...

read more

46. மலமாயை கன்ம மயக்க விகற்ப நிலை

மலமாயை கன்ம மயக்க விகற்ப நிலை போகப் போயொழிந்த நிட்டை – பலவோ வறிவுக் கெதிரில்லை யாகாய நீழ லறநிற்கு மாபோனிற் பாய். (இ-ள்.) மல மாயை கன்ம மயக்கம் விகற்பம் நிலை போகப்போய் ஒழிந்த நிட்டை பலவோ - ஆணவமலமாகிய மயக்கத்தைக் கேவலாவத்தையாற் போகச்செய்து, மாயையாகிய விகற்பத்தைக்...

read more

45. அறிவித்தா லன்றி யறியாய் நீ யென்றான்

அறிவித்தா லன்றி யறியாய் நீ யென்றான் மறவைக் கதுவே மருந்தா - யறியவெனி லாகாய மெய்யவைத்த வம்பா மறிவெனிலு மாகாய வாக்கா மது. (இ-ள்.) அறிவித்தால் அன்றி அறியாய் நீ என்றான் மறவைக்கு அதுவே மருந்து ஆய் அறிய எனில் ஆகாயம் எய்யவைத்த அம்பு ஆம்- உனது உயிருக்கு உயிராயிருந்து யாம்...

read more