ஒழுவிலொடுக்கம்

பொதுவிலுபதேசம்

44. இதுவென்ற தெல்லாம் பொய் யென்றா னெனக்குப்

இதுவென்ற தெல்லாம் பொய் யென்றா னெனக்குப் பொதுவன்றித் தங்குமிடம் போச்சு – வதுநாங்கா ணென்றா னதன்பேரி ரவைப் பகலாக்கு மொன்றோ பரமசுக மோ. (இ-ள்.) இது என்றது எல்லாம் பொய் என்றான் எனக்குப் பொது அன்றித் தங்கும் இடம் போச்சு- ஈது ஈதென்று உன் போதத்தால் சுட்டி அறிந்தது யாது...

read more

43. மலையேறிப் போவார்க்கு மாநிலமாய்த் தோன்றிக்

மலையேறிப் போவார்க்கு மாநிலமாய்த் தோன்றிக் கலையாதி யைக்கழற்றிக் காட்டித் - தொலைவிலே காட்சியொழித் தென்னைக் கரந்தகலா வாதனையின் மாட்சி சொலின் மோனமாம் வந்து. (இ-ள்.) மலை ஏறிப்போவார்க்கு மாநிலமாய்த் தோன்றிக்கலை ஆதியைக் கழற்றிக் காட்டித் தொலைவிலே காட்சி ஒழித்து-...

read more

42. தன்மையு முன்னிலையுந் தானாய்ப் படர்க்கையுமா

தன்மையு முன்னிலையுந் தானாய்ப் படர்க்கையுமா யென்னொழிவி லின்புமா யின்புமிது - வென்னாத வேதாந்த சித்தாந்த மேபிறவா வீடென்றா னோதாமல் வேதமுணர்ந் தோன். (இ-ள்.) தன்மையும் முன்னிலையும் தான் ஆய்ப் படர்க்கையும் ஆய் என் ஒழிவில் இன்பும் ஆய் இன்பும் இது என்னாத - உயிருக்கு...

read more

41. அருளாலே தம்மை யறிந்தருளா யந்தப்

அருளாலே தம்மை யறிந்தருளா யந்தப் பரிபூரணமே பரையாய்ப் - பரையொழிவி லானந்தா தீதமா மத்து வித சித்தாந்த மோனம்வே தாந்த முடிவு. (இ-ள்.) அருளாலே தம்மையறிந்து அருள் ஆய் அந்தப் பரிபூரணமே பரை ஆய்- முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்து நின்ற இடத்துப் பாசம் ஈது அருள் ஈது என்று...

read more

40. பற்றியது தானாம் படிக நீ பற்றுவிடப்

பற்றியது தானாம் படிக நீ பற்றுவிடப் பற்றை யெதிரிட்டுப் பார்த்தாலென் - சற்றும் பிறியாச் சிவனைப் பிறித்தறியத் தேடு மறியாமை காணா ணவம். (இ-ள்.) பற்றியது தான் ஆம் படிகம் நீ பற்றுவிடப் பற்றை எதிரிட்டுப் பார்த்தால் என்-தன்னைச் சார்ந்த நிறம் யாது அந்நிறம் தானாயிருக்கும் படிகம்...

read more

39. ஊன்றி னிலமசையி னாத மொழிந்தசிவந்

ஊன்றி னிலமசையி னாத மொழிந்தசிவந் தோன்றாத் துணையுனக்குத் தோன்றுமோ - தோன்றின் விரனு தியைத் தீண்டுவதுபோல் வாய் முகத்தை மென்று சிரிப்பது போற் பார்த்துத் தெளி.  (இ-ள்.) ஊன்றின் நிலம் அசையின் நாதம் ஒழிந்த சிவம் தோன்றாத்துணை உனக்குத் தோன்றுமோ தோன்றில்- ஓர் தண்டால் ஊன்றின்...

read more

38. மறவாத தம்மை யறிவார் மருளோ

மறவாத தம்மை யறிவார் மருளோ வறிவோ விடயம்போலாகி - லறிவை யறிவதறி வாகையினா லாறாறுந் தத்த மறிவையறி யாபோ லறி. (இ-ள்.) மறவாத தம்மை அறிவார் விடயம் போல் ஆகில் மருளோ அறிவோ -சகல கேவலங்களாகிய நினைப்பும் மறப்பும் கடந்து அறிவாய் மறவாதிருந்த தம்மை மறந் தது போல் நினைத்து...

read more

37. தம்மா லறிந்ததெல்லாம் தாமல்ல வென்றுரைத்தாற்

தம்மா லறிந்ததெல்லாம் தாமல்ல வென்றுரைத்தாற் சும்மா திருப்பதுவாய்த் தோன்றாதோ - விம்மி யரிந்த தலை வாயடங்கு மவ்வளவே யல்லாற் றெரிந்திடுமோ நீயே தெளி. (இ-ள்.) தம்மால் அறிந்தது எல்லாம் தாம் அல்ல என்று உரைத்தால் சும்மா இருப்பது ஆய்த் தோன்றாதோ- தமது போதத்தால் ஈது ஈதென்று...

read more

36. கன்னிக் கதலிதனை நார்கழிப்பான் கண்போலத்

கன்னிக் கதலிதனை நார்கழிப்பான் கண்போலத் தன்னையறி யாவறிவே தான் மீளச் - சொன்னாலு நாவென்ற நாவேபோ னானென்ற சொல்லளவே யாமன்றித் தானெ திரா கா. (இ-ள்.) கன்னிக் கதலிதனை நார் கழிப்பான் கண் போலத் தன்னை அறியா அறிவே தான் மீளச் சொன்னாலும்- ஈனாவாழையினது மட்டைநார் கழிக்கத் தொடங்கினோன்...

read more

35. பழுதையைப்பாம் பென்ற பயம் போனாற் பாவித்

பழுதையைப்பாம் பென்ற பயம் போனாற் பாவித் தழுதுடம்பை யாட்டுகினு மாமோ - தொழிலொழிவி னின்றசிவ யோகி நினைத்தொருகா னீவாரா யென்றழைத்தா லும்பதையா தென். (இ-ள்.) பழுதையைப் பாம்பு என்ற பயம் போனால் பாவித்து அழுது உடம்பை ஆட்டுகினும் ஆமோ -- இருளால் பழுதையைப் பாம்பென்று கண்ட...

read more