ஒழுவிலொடுக்கம்

சிறப்புப்பாயிரம்

அன்பரெலா முண்ண

அன்பரெலா முண்ண  என்பதில், அன்பர் என்பது பொருள்புகழாதியைக் குறித்துப் பயில்வோரை நீக்கிச் சிவானந்தம் எந்நாள் அடைதுமென்று இடைவிடாது அதனையே விரும்பிப்பயில்வோரைக் குறித்ததென்றுணர்க. எலாமென்பது சரிதாதிகன்ம மார்க்கங்களைக்கூறும் பிற நூல்களெல்லாம் பருவநோக்காது சாதிசமயாசார...

read more

அடுக்குந்தேன்

அடுக்குந்தேன் என்பதில் அடுக்கும் என்பது அடுத்தல் என்னுந் தொழிற் பெயர்க்கண் தல்விகுதி தன்னொற்றுச் சந்தியொடு நீங்க எதிர்காலப் பெயரெச்ச இடைநிலை  உம்மை ககரமெய்ச்சாரியை யூர்ந்து தன்னொற்றுச் சந்திபெற்றாண்டு நின்று  இறையுமிடப்பாடு தோற்றாது செறிதற் பெயர்ச்சியும்,...

read more

உள்ளத்தழிவில்

உள்ளத்தழிவில் என்பதில் உள்ளமென்பதன் பகாப்பதவியிற்றுப் பகுபதப்பொருளினிடவாகுபெயராய் அணுப்பொருட்கண் வந்த உள்ளென்னும் பகுதி உட்புறத்தும் அப்போதம் எழுஞ்சிற்றசைவும் பேரசைவுங்குறித்தது காண்க. உள்ளம் என்பது வாதனையான் உள்ளெழும் போதத்திற்கு ஆகுபெயராயது. வள்ளலென்பது போன்று...

read more

ஓர்ந்து

ஓர்ந்து என்பதில் ஓர் என்னும் பிறவினை முதனிலை, அறிவு தனக்கெதிரிட்ட  உணர்ச்சிப்பொருட்கண் எதிரிடுவது போன்று எதிரிடாது உள்ளாழ்ந்த அப்பொருட்டிறன்  எதிரிடப்பெயரும் புடைபெயர்ச்சியும் எதிரிட்ட பின்னர் விகற்பியாது எதிர்க்குந்தொறும் எதிரிடப்பெயரும் புடைபெயர்ச்சியுங் கோடலிற்...

read more

தலைமேல் வைத்து

தலைமேல் வைத்து என்பது ஆசிரியர் தம் ஆசாரியராகிய பிள்ளையார் திருவடித்தீக்கை செய்யத் தாம் பெற்றமை குறித்தது காண்க. அஃதேல், வைக்கப்பட்டு எனச் செயப்பாட்டு  வினை யெச்சத்தானிருத்தற்பாலதன்றோ வெனின், ஆசிரியர்க்கு அத்திருவடிக் கண்ணேயுள்ள பிரியத்தொடர்ச்சியின் பெருமை தோன்ற...

read more

வள்ளன்மலர்த்தாள்

வள்ளன் மலர்த்தாள் என்னும் ஒருவகை வனப்பு, இருவகைச்சந்தி, மூவகைமொழித்தொகைச் சொற்றொடர்க்கண், வள்ளலென்னுங் குணிப்பெயர் வினைமுதற்றொழிற் பயனுறப்படுமுடைமைக் குணப்பெயராய் நின்று, பிள்ளையாரது திருவடிகள் தம்மையடைந்தோர்க்கு, வரையாது ஆனந்தப் பேற்றையளித்து, அவரைத் தாங்கிக் கோடலைக்...

read more

வாதுவென்ற சம்பந்தன்

வாதுவென்ற சம்பந்தன் என்பதிற்பொதுவானே வாது வென்ற என்றது என்குறித்தோவெனின், - எண்வகைக் குன்றத் தெண்ணாயிரவராய பாயுடுக்கைப் பறிதலைச்சமணர்களொருங்கே கூடித்தென்மதுரைக்கட் செந்தமிழ்ப் பாண்டியனை முன்னிட்டுச் செருக்காற்செய்த சுரவாதம், அனல்வாதம், புனல்வாதங்கள்...

read more

குரு என்பதன் பொருள்

இங்ஙனம் குருராயனென்பதிற் கு வ்வென்பது - இருள், ரு வ்வென்பது - அருள், - ராயன் என்பது விளங்கச் செய்கின்றோன் - பொருளாம். இதனால் குவ்வென்னும் அசுத்தாவத்தையில் நின்றோரை ரு வ்வென்னுஞ் சுத்தாவத்தையில் தாம் நின்றவண்ணம் நிறுத்துகின்றோர் குரு ஆவர். இச்சுத்தாவத்தைக்கு...

read more

குருராயன் என்பது :–

திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குச் சிறப்பிற் சிறப்பாய காரணப்பெயராய் நின்று, - ஓதியுணர்ந்து பன்னாட் பல சாதனங்களின் முயன்று முயன்று, ஆசாரியத்தன்மை யொருவாறு அரிதிற் கிடைப்பப்பெற்றும், ஓரோர் காலங்களின் அவத்தை வயப்பட்டு, மயங்கு மற்றையாசாரியர் போலாது ஓதாமல் வேதாகமாதிகளை...

read more

வள்ளல் – என்னும் பெயர் :–

ஆசிரியர்க்குத் தாம் முன்னிருந்த கிரியாசாரிய நிலைக்கண் அவ்வாசாரிய மரபின் வழித்தாய் வந்த காரண அபிடேகச் சிறப்புப்பெயரென்க. அல்லதூஉம், பின்னர் ஞாநாசாரிய நிலைக்கண், தமதருண்ஞான நோக்கான் இயைந்த கண்ணுடைய வென்னுங்காரண விசேடண மேற்கொண்டு, நின்ற இவ்வள்ளலென்னும் பெயர்,...

read more