ஒழுவிலொடுக்கம்

சிறப்புப்பாயிரம்

திருஞானசம்பந்த சுவாமிகள் தோத்திரம்

வள்ள லுரைத்த வழுவிலொழி வில்லொடுக்கத் *தெள்ளுமுரை யெல்லாந் தெரிவிக்கு - முள்ளமே யெம்பந்த நீக்கு மிறைவன் றமிழ்க்காழிச் சம்பந்தன் பூஞ்சதங்கைத் தாள். **ஆனைமுக னாறுமுக னம்பிகைபொன் னம்பலவன் ஞானகுரு வாணிகையுண் ணாடு * உள்ளவுரை நாயேற்குறச்செய்யும் என்றும் பாடம். **சில...

read more

விநாயகர் தோத்திரம்

    உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஒழுவிலொடுக்கம் காப்பு விநாயகர் தோத்திரம் நிம்ப நிழற்பா லும்பன் முகத்தார் செம்பது மத்தா ணம்பு கருத்தே. *இத்தோத்திரச் செய்யுட்கள் உரையாசிரியர் திருப்போரூர் சிதம்பரசுவாமிகளால் இந்நூற்கு உரை இனிது முடிதற்பொருட்டு...

read more

அருளவத்தைத் தன்மை.

5-வது " கருவி கழல '' என்னும் திருவெண்பா. நாங்கூழ் - நாகப்பூச்சி யென்னுமோர் கிருமி. விகளம் - மௌனம். 9-வது "நடைதளர்ந்து '' என்னும் திருவெண்பா. மடலெடுப்பு - பனைமடலாற் குதிரை செய்தேறுதல். 18-வது " சூலையும் பேயும் '' என்னும் திருவெண்பா. ஐவரரசர் - பாண்டு மக்களாகிய தருமன்...

read more

துறவு

3-வது ''பட்டினத்துப் பிள்ளையினை '' என்னும் திருவெண்பா. வெறுவீடர் - அனுபவிப்பதற் கில்லாமையால் விட்டோர் போன்றிருப்போர். கறண்டல் - பற்களால் நெருக்கிப் புரண்டுதல். 13-வது "குரங்கிற் றுனிச்சீ'' என்னும் திருவெண்பா. சேட்டித்தல் -தொழிற்படுத்தல் அல்லது குணக்கேடான தொழில்...

read more

விரத்தி விளக்கம்

2-வது " அறுசமையத்தோர்க்கும் '' என்னும் திருவெண்பா. முடிகள சமுத்தி - முடி - சிரசு ; களசம் - நீக்கம், முத்தி-வீடு. 3-வது “வாசிக்குச் சாவீரர்'' என்னும் திருவெண்பா . வாசியென்ற வார்த்தை – இது செய்க விடுக வென்று நியாயமாகக் கூறும் வார்த்தை . 8-வது '' அறிந்துபற்றி நின்று”...

read more

யோகக் கழற்றி

8.வது “உபதேசப்பித்தோ ” என்னும் திருவெண்பா கவுசனை – யாதாயினும் ஓர் பொருளை  உள்வைத்து மறைய மேல்மூடிக் கட்டு மேற்கட்டு 14-வது - “கூட்டிற்தரங்கை '' என்னும் திருவெண்பா சுழல் விறிசு - கொள்ளி வட்டம் போற் சுற்றுவதாய ஒருவகை மருத்துவாணம் இத்தேயத் திக்காலத்தில் சுழல்புரிசு என்று...

read more

சத்தி நிபாதத் துத்தம ரொழிவு

2-வது “கின்னரியைத் தொட்டவர் போல் ” என்னும் திருவெண்பா கடா - வினா 3-வது - " சும்மாதே பார்த்திருக்க '' என்னும் திருவெண்பா விட்டிசையா திருத்தல் - நடுவே நில்லாமல்  ஒலித்தல் 4-வது - " முலைமுதிர'' என்னும் திருவெண்பா நக்கினம் - நிருவாணம். 17-வது - “கல்லையுருவார்க்கும் ''...

read more

ஒழிவிலொடுக்க நூலுரைத்தான்

ஒழிவிலொடுக்க நூலுரைத்தான் என்பதில் வேற்றுமை சாரியை யுருபு முதலியவொன்றும் விரியாது நிற்றலின், ஞானாசாரமன்றிக் கருமாசார மொன்றும் விரியாத இந்நூலின் நின்மலத்தன்மை தோன்றிற்றென்றுணர்க. உரைத்தான் என்பது - ஒருவர் மதி நுட்பத்தால் தான் கண்டறிந்த மாற்றுயர்ந்த பொன்னின் தன்மையைப்...

read more